Tuesday, March 4, 2008

சுற்றுலா



















எமது பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கல்விச் சுற்றுலா சென்று வருவோம். இந்த ஆண்டும் 01/03/2008 அன்று வரலாற்று சிறப்பு பெற்ற காவிரிபூம்பட்டிணம் என்று அழைக்கப்படும் பூம்புகார், இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ள சதுப்பு நிலக் காடான பிச்சாவரம் சென்று படகில் பயணம் சென்று இயற்கை எழில் கொஞ்சும் அந்த பகுதிகளைப் பார்வையிட்டோம். மாணவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.

No comments: