Sunday, February 10, 2008

எங்களது தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. எங்கள் பள்ளியில் பயின்று ஐந்தாம் வகுப்பு முடித்து உயர்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள் அவரவர் வகுப்பில் முதலிடங்களிளேயே இருக்கின்றனர்.

No comments: